7ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

7ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் தொடர்ந்து கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தற்போது நிலவரம் தொடர்பாக வெளியான அறிக்கையில், இன்று ஒரே நாளில் மட்டும்  6983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 67 ஆயிரத்து 432 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 3759  பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று ஒரு நாள் மட்டும் 721 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.