கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார் முதலமைச்சா்...!

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார் முதலமைச்சா்...!

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கொளத்தூர் தொ குதியில் இன்று பல்வேறு திட்டப் பணி களை தொடங் கி வை க் கவுள்ளாா்.

முதலமைச்சா் மு. க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டப்பணி களை தொடங் கி வைத்து வரு கிறாா். அதன்படி, இன்று மாலை 4 மணியளவில் சென்னை கொளத்தூர் தொ குதி க் கு செல்லும் முதலமைச்சர், தில்லை நாய கம் 2-வது தெருவில் உள்ள எவர்வின் பள்ளி மைதானத்தில் அனிதா அச்சிவர்ஸ் அ காடமியில் பயின்ற மாணவ, மாணவியரு க் கு நலத்திட்ட உதவி கள் வழங் கவுள்ளாா். 

தொடர்ந்து, திருவி க ந கர் பேருந்து நிலையத்தை பெருந கர வளர்ச்சி குழுமம் மூலமா க மறுசீரமைப்பு செய்து மேம்படுத்த அடி க் கல் நாட்டு கிறார். பின்னா் தான்தோன்றி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஆனந்தமன் மாந கராட்சி பூங் கா மறுசீரமைப்பு செய்து மேம்படுத்தும் திட்டத்தை தொடங் கி வை க் கும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடா்ந்து கொளத்தூர் தொ குதி சட்டமன்ற அலுவல கத்திற் கு புறப்பட்டு செல் கிறார்.

இதையும் படி க் க : டெங் கு எதிரொலி: சு காதாரமற்ற குடியிருப்பு களு க் கு ரூ 1 லட்சம் வரை அபராதம்!!

அதனையடுத்து பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ராஜா தோட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமா க புதிதா க 9 அடு க் குமாடி கள் கொண்ட 162 குடியிருப்பு கள் கட்டுவதற் கு அவா் அடி க் கல் நாட்டு கிறார்.

அதேபோல், பூம்பு கார் ந கர் 4-வது தெருவில் உள்ள சென்னை மாந கராட்சி சிறுவர் பூங் காவின் வெளியே கொளத்தூர் தொ குதியில் 70 பூங் கா க் களில் நடைபாதை மேம்படுத்த முதலமைச்சா் மு. க.ஸ்டாலின் அடி க் கல் நாட்டு கிறாா்.