வலிமை சிமெண்ட்டை இன்று அறிமுகம் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வலிமை சிமெண்ட்டை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்.
தமிழ க அரசின் சார்பில் தயாரி க் கப்படும் அரசு சிமெண்ட், இன்று முதல் வலிமை சிமெண்ட் எனும் பெயரில் வெளிச்சந்தையில் அறிமு கப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சிமெண்ட்டின் சில்லறை விற்பனை விலை மேலும் குறையும் என கணி க் கப்பட்டுள்ளது. வலியதோர் உல கம் செய்வோம் எனும் கருத்தை மையமா க கொண்டு, இந்த சிமெண்ட் தயாரி க் கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிமெண்ட் குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் உருவா கி உள்ளது.
இந்நிலையில், வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் மு.
க.ஸ்டாலின் இன்று அறிமு
கம் செய்து வை
க்
க உள்ளார். சென்னை தலைமை செயல
கத்தில் நடைபெறும் நி
கழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்
கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர்
கிருஷ்ணன் உள்பட மு
க்
கிய அதி
காரி
கள் பலர் பங்
கேற்
க உள்ளனர். சிமெண்ட் விலை உயர்வால்
கட்டுமான தொழில் பாதி
க்
கப்படுவதா
க பு
கார் எழுந்த நிலையில், இந்த திட்டம் இன்று அறிமு
கப்படுத்தப்பட உள்ளது என்பது
குறிப்பிடத்த
க்
கது.