அமித்ஷாவின் மகனுக்கு எழுந்து நின்று கைகொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஆச்சரியத்தில் ஆழ்த்திய கண்கொள்ளா காட்சி

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற, சிஎஸ்கே அணியின் பாராட்டு விழாவில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று கைகொடுத்த நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமித்ஷாவின் மகனுக்கு  எழுந்து நின்று கைகொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...  ஆச்சரியத்தில் ஆழ்த்திய கண்கொள்ளா காட்சி

14-வது ஐபிஎல் சீசனில் 4வது முறையா க சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ் கே அணி க் கு சென்னை கலைவாணர் அரங் கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நி கழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், சிஎஸ் கே அணியின் கேப்டன் ம கேந்திர சிங் தோனி, அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷ் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நி கழ்ச்சியில் சிஎஸ் கே வீரர் களு க் கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நினைவுப் பரிசு களை வழங் கி கெளரவித்தார். அதன்பின்னர் இந்த நி கழ்வில் அமித்ஷாவின் ம கனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷா உரையாற்றினார். பின்னர் அவரது இரு க் கை க் கு திரும்பும் போது மு. க.ஸ்டாலின் அவரு க் கு எழுந்து நின்று கை கொடுத்தார். இந்த நி கழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.