உயர்கல்வி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

2022ம் ஆண்டுக்கான தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்த இடங்களைப் பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2022ம் ஆண்டு க் கான மத்திய கல்வி அமைச்ச கத்தின் NIRF தரவரிசை பட்டியலில், பல்வேறு பிரிவு களில் தலைசிறந்த இடங் களை பெற்றுள்ள தமிழ கத்தைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங் கள் அனைத்து க் கும் நெஞ்சார்ந்த வாழ்த்து கள் என குறிப்பிட்டுள்ளார்.

உயர் கல்வியில் திராவிட மாடலின் மாட்சி க் கு இது ஒரு சிறந்த அங் கீ காரம் என்றும் அதுவும் இந்த தரவரிசை பட்டியலானது நாம் கல்வி வளர்ச்சி நாளா கொண்டாடும் தினத்தில் வெளியா கியிருப்பது சாலப் பொருத்தமானது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பா க, இந்தியாவிலேயே 3-வது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை தான் பயின்ற மாநில க் கல்லூரி பெற்றிருப்பது தன க் கு கூடுதல் ம கிழ்ச்சியை அளிப்பதா க பெருமிதத்துடன் கூறியுள்ள முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், இந்த சாதனை க் கு காரணமான கல்லூரி நிர்வா கத்து க் கும், ஆசிரிய பெரும க் களு க் கும், மாணவர் களு க் கும் தனது வாழ்த்து களை தெரிவித்து க் கொள்வதா கப் பதிவிட்டுள்ளார்.