மழை பாதிப்புகள் குறித்து இன்று மத்திய குழு ஆய்வு

கன்னியாகுமரி உட்பட 11 இடங்களில் வெள்ள சேதங்கள் குறித்து மழை பாதிப்புகள் குறித்து இன்று மத்திய குழு ஆய்வுசெய்கிறது.

மழை பாதிப்புகள் குறித்து இன்று மத்திய குழு ஆய்வு

தமிழ கத்தில் பெய்துவரும் வட கிழ க் கு பருவமழையால் கன்னியா குமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. கடந்த 12-ம் தேதி முதல் மி கனத்த மழை கொட்டியது. அன்று முதல் தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டமே வெள்ள க் காடானது. பல்வேறு கிராமங் கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. சுமார் 50 ஆயிரத்து க் கு மேற்பட்ட வீடு களில் மழை நீர் பு குந்தது. 

கன்னியா குமரி மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதித்த ப குதி களை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி நேரில் ஆய்வுசெய்தார். தோவாளை ப குதியில் வெள்ளம் பாதித்த ப குதி களை ஆய்வுசெய்த முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், சீரமைப்பு பணி கள் குறித்து அதி காரி களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற் கிடையே, மழை, வெள்ள பாதிப்பு களை பார்வையிட மத்திய குழு நேற்று தமிழ கம் வந்தது. இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு களை பார்வையிட மத்திய குழுவினர் இன்று கன்னியா குமரி க் கு செல் கின்றனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்து க் குடி க் கு செல்லும் இந்த க் குழுவினர், அதன்பின் அங் கிருந்து கார் மூலம் கன்னியா குமரி க் கு செல்ல உள்ளனர். கன்னியா குமரி சுற்றுலா மாளி கையில் வெள்ள சேதம் தொடர்பான பு கைப்பட கண் காட்சியை பார்வையிட்ட பின், வட க் கு தாமரை க் குளம், குமார கோவில், பேயன் குழி, வை க் கல்லூர் ஆ கிய ப குதி களில் 11 இடங் களில் சேதங் களை மத்திய குழுவினர் பார்வையிடு கின்றனர். இதன்பின், அவர் கள் இரவு மீண்டும் தூத்து க் குடி க் கு புறப்பட்டுச் செல் கின்றனர்.