கனமழை எச்சரிக்கை எதிரொலி... தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு...

கனமழை எதிரொலியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கனமழை எச்சரிக்கை எதிரொலி... தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு...

வட கிழ க் குப் பருவமழை தொடங் கியதிலிருந்து தமிழ கத்தில் பரவலா கனமழை பெய்து வரு கிறது. தற்போது தமிழ கத்தின் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங் களு க் கு கனமழை க் கான எச்சரி க் கை விடு க் கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரி க் கை விடு க் கப்பட்டுள்ள மாவட்டங் களில் நிவாரண பணி களில் ஈடுபட அந்தந்த மாவட்ட அமைச்சர் களு க் கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமா க தமிழ கத்தில்  மழை, வெள்ள சேதம் குறித்தும், நிவாரண நிதி அளிப்பது குறித்தும் ஆலோசி க் கும் வ கையில் நாளை நடைபெறுவதா க இருந்த அமைச்சரவை க் கூட்டம் 20ம் தேதி க் கு ஒத்திவை க் கப்பட்டுள்ளது. 

முன்னதா க, வட கிழ க் குப் பருவமழையால் டெல்டா மாவட்டங் களில் 68 ஆயிரத்து 652 ஹெ க்டேர் விளைநிலங் கள் பாதி க் கப்பட்டுள்ளதா க அமைச்சர் கள் குழுவினர் முதல்வர் மு. க.ஸ்டாலினிடம் அறி க் கை அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி, முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங் களு க் கு நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, சேதமான பயிர் களு க் கு நிவாரணமும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 20ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு மு க் கிய முடிவு கள் எட்டப்படுவதோடு, பல திட்டங் களு க் கும் ஒப்புதல் வழங் கப்படும் என எதிர்பார் க் கப்படு கிறது.