கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்  

கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.  

கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்   

கோயில் களில் மொட்டை போடும் ஊழியர் களு க் கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊ க் கத்தொ கை வழங் கும் திட்டத்தை, முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று தொடங் கி வை க் க உள்ளார். 

தமிழ கத்தில் மொட்டை க் கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலு க் கு வந்துள்ள நிலையில், மொட்டை போடும் தொழிலாளர் களு க் கு உதவித்தொ கை வழங் கோரி க் கை எழுந்தது. இதையடுத்து, கோயில் களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரத்து 749 தொழிலாளர் களு க் கு, மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊ க் கத் தொ கை வழங் கப்படும் என அறிவி க் கப்பட்டது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று தொடங் கி வை க் க உள்ளார்.

சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளா கத்தில் நடைபெறும் நி கழ்ச்சியில், திட்டத்தை தொடங் குவதற் கு அடையாளமா க 250 பேரு க் கு மாத ஊ க் கத்தொ கை வழங் கப்பட உள்ளது. கோயில் பணியாளர் களு க் கு வழங் கப்பட உள்ள ஊ க் கத்தொ கை, அந்தந்த கோயில் நிர்வா கம் சார்பில் எடுத்து வந்து பொறுப்பாளரிடம் ரொ க் கமா க வழங் க வேண்டும் என்றும், பயனாளி கள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் எனவும் கேட்டு க் கொள்ளப்பட்டுள்ளது.