பாமகவினர் வன்முறை : கைதான 28 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் !

பாமகவினர் வன்முறை : கைதான 28 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் !

என்எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்ட ம் நடத்திய பா. ம.க.வினர் 28 பேருக்கு 15 நாட்கள் நீதி மன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.  

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்க விரிவாக்கத்திற்காக நில ம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா. ம.க. தலைவர் அன்பு மணி தலை மையில் மாபெரு ம் கண்டன ஆர்ப்பாட்ட ம் நடைபெற்றது.

இதையு ம் படிக்க : ”எதிர்க்கட்சிகளுக்கு பிரிவினை அரசியல் தான் முக்கிய ம்” - ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

முதலில் அ மைதியாக சென்ற போராட்ட ம், பா மக தலைவர் அன்பு மணி கைதுக்கு பிறகு வன் முறையாக வெடித்தது. அதில் காவல் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியு ம், தண்ணீரை பீய்ச்சி அடித்து ம் கலைத்தனர்.

இந்நிலையில், பொது சொத்துகளுக்கு சேத ம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாள் நீதி மன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.