போராட்டத்தில் ஈடுப்பட்ட போது மர்மநபர்களால் சுடப்பட்டார் சிவசேனா தலைவர்..!!!

போராட்டத்தில் ஈடுப்பட்ட போது மர்மநபர்களால் சுடப்பட்டார் சிவசேனா தலைவர்..!!!

அமிர்தசரஸில் நடந்த போராட்டத்தின் போது சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுடப்பட்டார்.  தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இரண்டு குண்டுகள் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், குண்டுகள் மார்பு பகுதியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை பட்டப்பகலில் நடந்த கொலைவெறி தாக்குதல் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.  இவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ஆதார் இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணும் குழந்தைகளும் மரணம்...!!!