ஒடிசா ரயில் விபத்து: 3 பேரை கைது செய்தது சிபிஐ..!

ஒடிசா ரயில் விபத்து:   3 பேரை கைது செய்தது சிபிஐ..!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்தது.

கடந்த மாதம் 2-ஆம் தேதி பாலசோா் ரயில் நிலையத்தில்,  3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.

Railways rejects communal angle over Odisha train accident

இன்னிலையில்,  இந்த விபத்து தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் ரயில் விபத்து தொடர்பாக மூத்த பொறியாளர் அருண்குமார் மொஹந்தா,  உள்ளிட்ட 3 பேரை  சிபிஐ கைது செய்துள்ளது.

இதையும் படிக்க    | ராகுலுக்கு உயர்நீதிமன்றம் வைத்த செக் ..! ஆட்டிப்படைக்கும் அரசியல் காய்கள்...!