ஜி20 மாநாடு: குடியரசு தலைவா் அளிக்கும் விருந்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்!!

ஜி20 மாநாடு: குடியரசு தலைவா் அளிக்கும் விருந்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்!!

ஜி20 மாநாட்டை முன்னிட்டு வரும் 9-ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவா் அளி க் கும் விருந்தில் முதலமைச்சா் மு. க.ஸ்டாலின் பங் கேற் கவுள்ளாா். 

டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆ கிய தேதி களில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதற் கான ஏற்பாடு கள் தீவிரமா க நடைபெற்று வரு கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டு தலைவா் களு க் கு அழைப்பு விடு க் கப்பட்டுள்ளது. 

அதன்படி முதலமைச்சா் மு. க.ஸ்டாலினும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி செல்லவுள்ளாா். மேலும் அவா் வரும் 9-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு அளி க் கும் விருந்தில் பங் கேற் கவுள்ளாா் எனத் த கவல் வெளியா கியுள்ளது.

இதனிடையே, அதற் கான அழைப்பிதழில் இந்தியாவிற் கு பதில் பாரத் என பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்த க் கது.

இதையும் படி க் க || "சனாதனத்தை வேரறு க் க, தமிழ் நாடு சின்னத்திலுள்ள கோபுரத்தை மாற்றுவார் களா?" அண்ணாமலை!!