காங்கிரஸிடம் சாதி வெறி உள்ளது - குற்றம் சாட்டும் அமித்ஷா!

காங்கிரஸிடம் சாதி வெறி உள்ளது - குற்றம் சாட்டும் அமித்ஷா!

காங்கிரஸிடம் சாதி வெறி உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூரில் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக ஒவ்வொரு பிரிவினரையும் தன்னுடன் சேர்த்து வருவதாகவும், தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மேலும் 40 சதவீத கமிஷன் கட்சி பாஜக என ராகுல் பேசியதை சுட்டிக்காட்டி பேசிய அமித்ஷா, கமிஷன் விவகாரத்தில் உறுதியான ஆதாரங்கள் இருந்தால் காங்கிரஸ் நீதிமன்றத்தை நாடலாம் என கூறினார். தொடர்ந்து பேசியவர், காங்கிரஸிடம் சாதி வெறி உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளா