முதல் பிறந்த நாளன்று 12-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி!

உத்திர பிரதேசத்தில் முதல் பிறந்த நாளை கொண்டாடிய குழந்தை குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பிறந்த நாளன்று 12-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி!

உத்திர பிரதேசத்தில் முதல் பிறந்த நாளை கொண்டாடிய குழந்தை குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் தங்களது குழந்தையில் முதல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாக பெற்றோர் தங்களது வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.  குடியிருப்பின் 12-வது மாடியில் பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் ஜரூராக நடக்க, குழந்தையை வீட்டை விட்டு வெளியேறுவதை பெற்றோர்களும் உற்றார்களும் கவனிக்க தவறியுள்ளனர்.

குழந்தை மாடியின் படிகட்டுக்கு அருகில் சென்ற நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.