முழு அடைப்பு போராட்டத்தை புறக்கணித்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிரம்படி தண்டனை  

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்காமல் ஆட்டோக்களை இயக்கியவர்களை சிவசேனா தொண்டர்கள் தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

முழு அடைப்பு போராட்டத்தை புறக்கணித்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிரம்படி தண்டனை   

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்காமல் ஆட்டோக்களை இயக்கியவர்களை சிவசேனா தொண்டர்கள் தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மகாராஷ்ட்ரா மாநிலத்தில், ஆளும் மகா விகாஸ் அகதி சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தானே பகுதியில், முழு அடைப்பு போராட்டத்தை புறக்கணித்து ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின. இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், ஆட்டோக்களை மறித்து ஓட்டுநர்களை பிரம்பால் தாக்கினர்.

மேலும் சிலரை கன்னத்தில் அடித்து எச்சரித்து அனுப்பினர்.இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Thane - Auto rickhawala who lives their life on daily earnings beaten by MVA people in the name of Bandh.

pic.twitter.com/pbgNYfgkpr

— Sameet Thakkar (@thakkar_sameet) October 11, 2021 ">