சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: வரும் 16-ந்தேதி வாக்குப்பதிவு

சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: வரும் 16-ந்தேதி வாக்குப்பதிவு

திரிபுரா சட்டசபைத் தேர்தலு க் கான பிரச்சாரம் ஓய்ந்தநிலையில் வரும் வியாழன் அன்று வா க் குப்பதிவு நடைபெறு கிறது. வட கிழ க் கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ. க., காங் கிரஸ், திரிணாமுல் காங் கிரஸ் உள்பட பல்வேறு கட்சி கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. இதனிடையே, திரிபுராவில் சட்டசபைத் தேர்தலு க் கான பிரச்சாரம் ஓய்ந்தநிலையில் வரும் வியாழன் அன்று வா க் குப்பதிவு செய்யப்பட்டு, அதன் முடிவு கள் மார்ச் 2ம் தேதி வெளியிடப்பட உள்ளன.