பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் யாருன்னு வெளிப்படையாக சொன்ன சக போட்டியாளர்?!!

பிக்பாஸ் பாஸ் தமிழில் சீசன் 5 வெற்றியாளர்கள் பற்றிய தகவலை கேமராவை மறந்த நிலையில் உண்மையே கூறிய சக போட்டியாளர் .....

பிக்பாஸ் சீசன் 5  வெற்றியாளர் யாருன்னு வெளிப்படையாக சொன்ன சக போட்டியாளர்?!!


பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் 93 நாட்களை கடந்து சீசன் 5 சென்றுகொண்டு இருக்கிறது.

அதில் திரையில் காட்ப்படாத பல பிரபலங்களை கொண்டு தொடங்கிய பிக்பாஸ் சீசன்  5. போட்டியாளர்கள் கலந்துக்கொண்டும் அன்றைக்கான டாஸ்க்குகளையும் வாரம் ஒருமுறை கமல்ஹாசன் நெறியாளரையும் சந்தித்து வருகின்றனர். ஒரே ஒரு வாரம் மட்டும் கரோனா பாதிப்பால் நெறியாளர் கமல் அவர்களால் பங்கேறேக முடியாத சூழலில் ரம்யாகிருஷ்ணன் அவர்களால் ஒருவாரம் மட்டும் சனி, ஞாயிறு நிகழ்ச்சியை வழி நடத்தி சென்றார்.

இதில் குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஈர்த்த நிலையில் பல போட்டியாளர் கை கலப்பு வரையிலும் சென்றுக்கொண்டிருக்கிறது. கடைசி பத்து நாட்களே இருக்கும் நிலையில் யாருப்பா அந்த வெற்றியாளர்னு யோசிக்கதானே தோனும். ஆமாம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளரில் ஒருத்தர் இவுங்கதான் வெற்றிப்பெறுவார்கள் என வெளிப்படையாக கூறினார்.

92 வது நாள் நிரூப் தன்னுடைய பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த சிபியிடம் சண்டையிட்டுக்கொண்டு இருக்கையில் உனக்கு புரியல இதுல இவுங்க மட்டும்தான் வின்னர், ரன்னர் என வெளிப்படையாக பிரியங்கா மற்றும் ராஜு வின் பெயரை கூறினார்.

இதுவரையிலும் விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் வெற்றிப்பெறுவதற்காகவே ஆட்டத்தில் இறக்கினார்களோ என கேள்விகளும் எழுந்துள்ளன.

எப்படி விஜய் டிவி பிரபலங்கள் தான் வெற்றியாளர்களோ?