வெட்கத்தில் தத்தளிக்கும் ரம்யா பாண்டியன்... வைரல் புகைப்படம்

வெட்கத்தில் தத்தளிக்கும் ரம்யா பாண்டியன்... வைரல் புகைப்படம்

தமிழ் சினிமா பொருத்தவரை பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது அப்படி வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன்.

இவர் ஜோக்கர் படத்தில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாம் பெரிய அளவு ரசிகர்கள் இவரை கொண்டாடவில்லை. அதனால் என்ன செய்வது என தெரியாமல் குக் வித் கோமாளி முதல் சீசனில் பங்கேற்றார். அதன்பிறகு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை பெற்றார் ரம்யா பாண்டியன் 

ஏங்க வைக்கிறீங்களே

தற்போது ரம்யா கிருஷ்ணன் வெட்கப்படும்படி எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தற்போது இப்படம் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.