எனது மனைவி ஜிலேபி சாப்பிட அனுமதிக்கமாட்டார்- டிவிட்டரில் பதிவிட்ட ஏடிஜிபி சந்தீப் மிட்டல்!

தமிழக கடலோர காவல் குழுமத்தின் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

எனது மனைவி ஜிலேபி சாப்பிட அனுமதிக்கமாட்டார்- டிவிட்டரில் பதிவிட்ட ஏடிஜிபி சந்தீப் மிட்டல்!

தமிழக கடலோர காவல் குழுமத்தின் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

தமிழக கடலோர காவல்படை குழுமத்தின் ஏடிஜிபி  சந்தீப் மிட்டல் ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறுவயதில் பெரிய ஜிலேபி 25 பைசாவிற்கு கிடைக்கும், வளர்ந்து சம்பாதித்த பிறகு தினமும் 3 அல்லது 4 ஜிலேபி சாப்பிட நினைப்பார்கள். ஆனால் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், உங்கள் மனைவி ஜிலேபி சாப்பிட அனுமதிக்கமாட்டார் என பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், சந்தீப் மிட்டல் மனைவி ரிச்சாமிட்டல் இன்று நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.