வெள்ளைப் போர்வையில் சுண்டி இழுக்கும் வெள்ளைப் பூ!!வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா...என ஜொள்ளு விடும் ரசிகர்கள்...

தமிழ் சினிமாவில் பெண்களே ஆச்சரியப்படும் விதமாக  என்ட்ரி கொடுத்த நடிகை சுரபி செம க்யூட்டான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெள்ளைப் போர்வையில் சுண்டி இழுக்கும் வெள்ளைப் பூ!!வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா...என ஜொள்ளு விடும் ரசிகர்கள்...

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘இவன் வேற மாதிரி’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானர். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து, நடிகை சுரபி பேசப்பட்டார்.

இவன் வேற மாதிரி திரைப்படத்தில் பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் அளவு கடந்த அன்பை அள்ளி கொடுத்தனர். இருப்பினும், அடுத்தடுத்து ஹீரோயின் கதாபாத்திரம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சுரபிக்கு சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்புகளே கிடைத்தது.

அந்த வகையில், தனுஷின் வேலையில்லாபட்டதாரி, விஷ்ணு விஷாலின் ஜீவா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார். முதல் படம் வெற்றியை  பெற்ற போதிலும் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.

இதற்கிடையே தமிழில் கடைசியாக நடித்த படமும் கிடப்பில் உள்ளதால், இனியும் தமிழில் வேலைக்கு ஆகாது என நினைத்த சுரபி தெலுங்கு அம்ற்றும் கன்னட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து வந்த சுரபி இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறியுள்ளார். 

படங்களிலும் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி கவர்ச்சி காட்டி வரும் இவர் இப்பொழுது படுக்கையறையில் போர்வையைப் போர்த்திக் கொண்டு செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் போர்வைக்குள் பொத்திவெச்ச வெள்ளை பூவே என வர்ணிக்கின்றனர்.