இருளர் மாணவர்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதி வழங்கிய நடிகர் சூர்யா

இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

இருளர் மாணவர்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதி வழங்கிய நடிகர் சூர்யா

த.செ.ஞானவேல் இய க் கத்தில் நடி கர் சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய்பீம்' இந்த படம் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் நாளை (அ க்டோபர்-2 ) வெளியா க இரு க் கிறது. இதற் கிடையில் இந்த திரைப்படத்தில் பழங் குடி இருளர் இன ம க் களின் வாழ்வியல் நெரு க் கடி கள் பேசப்பட்டுள்ளன. 

இந்நிலையில் முதல்வரை சந்தித்த பட க் குழு இந்தப் படத்தை அவரு க் கென்று பிரத்யே கமா க திரையிட்டு க் காட்டினர். அதனை கண்டு ம கிழ்ந்த முதல்வரும் பட க் குழுவினரு க் கு அவரது பாராட்டு க் களை தெரிவித்தார்.  

இதனையடுத்து தமிழ க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் முன்னிலையில் பழங் குடி இருளர் இன ம க் களின் நலனு க் கா க ஜோதி கா - சூர்யா அவர் களின் 2D  நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி வழங் கபட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங் குடி இருளர் பாது காப்பு சங் க பொறுப்பாளர் கள் பெற்று கொண்டனர். நடி கர் சூர்யாவின் இந்த செயலு க் கு பாராட்டு க் கள் குவிந்து வரு கின்றன.