பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏறிய ஆண் செய்த மோசமான காரியம்... திகைத்து போன பெண்கள்!! அப்படி என்ன செய்தார்??

மின்சாரம் ரயிலில் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏறிய ஆண் நபர் ஒருவர் தனியாக இருந்த பெண் முன்பு சுய இன்பம் செய்ததை அடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் அந்த நபர் கைது செய்தனர்.

பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏறிய ஆண் செய்த மோசமான காரியம்... திகைத்து போன பெண்கள்!! அப்படி என்ன செய்தார்??

சென்னை:

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண்.. இவர் ஒரு யூடியூப் சேனலில் பணிபுரிந்து வருகிறார்... இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி பணி முடித்து விட்டு கடற்கரை - தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் வீடு திரும்பியுள்ளார்..

அப்போது 9.40 மணி அளவில் ரயில் மீனம்பாக்கம் பகுதியை அடைந்ததும் ஆண் நபர் ஒருவர் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஏறி உள்ளார்.. இதை கண்ட அங்கிருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், ரயில் சிறுது தூரம் புறப்பட்டதும் அந்த நபர் பெண்கள் முன்பே சுயஇன்பம் செய்துள்ளார், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் யூடியூபர் அந்த ஆண் நபர் செய்யும் செயலை வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர், அந்த பெண் சத்தம் போட்டதும் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி உள்ளார்,, இந்த விடியோவை அந்த பெண் யூடியூபர் சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், தாம்பரம் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.. 

போலீசார் விசாரத்தில், அந்த நபர் மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (23) என தெரியவந்து.. இதையடுத்து அந்த பெண் யூடியூபர் வரவழைக்கப்பட்டு இந்த நபர் தான் அந்த அசிங்கமான செயலில் ஈடுபட்டாரா என போலீசார் விசாரணை நடித்தினர்...

அந்த பெண் ஆமாம் என கூறியதும் அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.. மேலும், இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் தடுக்க பெண்கள் கம்பார்ட்மெண்டில் பெண் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது,