ஏக்நாத் ஷிண்டேவிற்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்....பதிலளிப்பாரா ஷிண்டே?!!

ஏக்நாத் ஷிண்டேவிற்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்....பதிலளிப்பாரா ஷிண்டே?!!

மும்பை கார்ப்பரேஷன் தேர்தலில் மொத்த இடங்களை 236ல் இருந்து 227 ஆக குறைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை கார்ப்பரேஷன் தேர்தலில் மொத்த இடங்களை 236ல் இருந்து 227 ஆகக் குறைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எண்ணிக்கையை 227 ஆகக் குறைத்த ஏக்நாத் ஷிண்டே அரசின் அவசரச் சட்டம் மீது தாக்கரே பிரிவைச் சேர்ந்த கார்ப்பரேட்டர் ராஜு பெட்னேகரால் சவால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    நிகழ்ச்சி மேடையில் மயங்கிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்...காரணம் என்ன?!!