சிறுத்தையை வேட்டையாடிய விவகாரத்தில் 5 பேர் கைது...

சிறுத்தையை வேட்டையாடிய விவகாரத்தில் 5 பேர் கைது...

ஆந்திர மாநிலம் சித்தூரில் சிறுத்தையை வேட்டையாடியதாகவும், நாட்டு துப்பாக்கிகளை வினியோகம் செய்ததாகவும் கூறி ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு கோரிக்கை...

சித்தூர் மாவட்டத்தில் ஷேசாலம் வனப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறுத்தை ஒன்றை நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய இளைஞர்கள் சிலர் அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

மேலும் படிக்க | அடடா மழடா... அடமழடா. பேருந்துக்குள் கொட்டிய அருவி...

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர், ஐந்து பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து, மூன்று நாட்டு துப்பாக்கிகள், புலி நகங்கள், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | கரடி தாக்கி மூவர் படுகாயம்... ஒருவருக்கு முக உறுப்புகள் முழுவதுமாக இழப்பு...