5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் தொடங்கி 6 நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆறாவது நாள் முடிவில், 1.50 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலத்தில் பங்கேற்க, பணக்காரர்களான கவுதம் அதானி தலைமையிலான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள ...