தற்போது வெளியாகியுள்ள இணைய தொடரில் நடித்த நடிகர் விஜய்சேதுபதி தான் ஒரு பான் இந்திய நடிகர் இல்லை எனவும் தான் வெறும் ஒரு நடிகர் தான் எனவும் தெரிவித்தார்.
தன் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தொடரலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.