பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்தது நேஷ்னல் லெவலில் பேசுபொருளாக மாறியது. இது திமுக உள்ளிட்ட கட்சிகளையே , 'என்னப்பா நடக்குது அங்க' மோடுக்கு கொண்டுச் சென்றது. இந்த நிலையில்,
‘லவ் டுடே’, ‘டிராகன்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள இவருக்கு, அறங்காவலர் நியமனக் குழுவில் இடம் அளிக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.