பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக பாலாற்று படுகையில் வெள்ளப்பெருக்கு - ஆஞ்சநேயர் கோயில் வெள்ளத்தில் சிக்கிய இருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இந்தச் சாலை வழியாகப் பட்டு மட்டுமன்றி, பொருள்கள், கலாச்சாரம், மதம் மற்றும் தொழில்நுட்பம் எனப் பலவும் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பரிமாறப்பட்டன.