கானா பாடகர்கள் மணிமங்கலம் அருகே இருவரை வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள கே.டி.சி. நகரில் பெண்ணை அடித்து கொலை செய்துவிட்டு அவரை தங்கள் தோட்டத்தில் புதைத்த தம்பதிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.