தென்னை மரங்களின் தலைநகரம்னு பேச்சு வழக்கில் அழைக்கப்படுற பொள்ளாச்சி, இந்தியாவின் மிகப்பெரிய வெல்லச் சந்தையையும், கால்நடை சந்தையையும் கொண்டிருக்கு. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை, ஆன்மீகம், மற்றும ...
கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.