திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் வாழ்க்கை மிகவும் சொகுசாக இருக்கும் என்று மக்கள் நினைக்கும் வேளையில், தீபிகாவின் இந்த வெளிப்படையான பேச்சு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியத் திரையுலகில் நிலவும் "இரட்டை வேடங்களையும்" (Double Standards), பெண் நடிகர்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பாகுபாட்டையும் அவர் கடுமையாகச் சாடினார்.