பொன்மகள் வந்தாள்’படத்தினை பலரும் பாராட்டி வரும் நிலையில், பெண்கள் அமைதியை தகர்த்து எறிந்து வெளியே வரும்படி நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த நிகிதா, உடனே அவரைத் தடுத்து அந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல முயல்கிறார். இருப்பினும், அந்தப் பெண் ரசிகை நிகிதாவைப் பிடித்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை அவரது கன்னத்தில் முத்தமிட்ட பிறக ...