அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ள நிலையில் அதிமுக வட்டாரத்தில் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
பிரதமர் மோடி 2014 முதல் பேசி வரும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூட்டுக்குழு பரிசீலனைக்கு அ ...