அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ள நிலையில் அதிமுக வட்டாரத்தில் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.