டெல்டா கொரோனாவைக் காட்டிலும் 5 மடங்கு அதிவேகமாகப் பரவக் கூடிய ஒமிக்ரானை தடுக்க இரண்டு வழிகள் தான் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரொனா 3 வது அலை மிக மோசமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.