"போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு காவல்துறையினர் அமுதன் பற்றிய தகவல்களைக் கொடுத்துள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்த 20 பேர் அமுதன் அவர்களை அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளது." - உதயநிதி
தமிழகத்தின் சுரங்கங்கள் அனைத்தும் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை வெளியிடப்போவதாகவும் உதயநிதி ஸ்டாலின் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
விவசாயிகள் நீங்க தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி முழு கடன் தள்ளுபடி வேணும்னு கேட்டுட்டு இருக்காங்க. அதற்கு வழக்கம் போல இந்த முதலமைச்சர் வாய் திறக்கறது இல்ல.