இந்த ஆய்வு முடிவுகளை சி வோட்டர் நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள 25,184 நபர்களிடம் நேரடியாகவும், கடந்த ஆறு மாதங்களில் எடுக்கப்பட்ட 91,795 பேட்டிகளின் அடிப்படையிலும் தயாரித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இடையிலான உரசல்கள் ஒருபோதும் மிகப் பெரிய பிளவாக மாறிவிடாது என்றாலும், இரு அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கடந்த தேர்தல் உணர்த்தியது. அதனால், வருகின்ற 2027 உத்தரப் பிரதே ...