இதில் தாலிபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கப்பட்ட தாகவும், இந்த தாக்குதலில் 20 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஆப்கன் ரணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.