3,000 லிட்டர் மதுவை அழித்த தாலிபான்கள்..! உலக நாடுகள் ஆச்சரியம்

ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை, தாலிபான்கள் கால்வாயில் ஊற்றி அழித்தனர்.

3,000 லிட்டர் மதுவை அழித்த தாலிபான்கள்..! உலக நாடுகள் ஆச்சரியம்

ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை, தாலிபான்கள் கால்வாயில் ஊற்றி அழித்தனர்.

அந்நாட்டில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் தாலிபான் ராணுவம் நடத்திய சோதனையில், 6 பீப்பாய்களில் சுமார் 3 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த தாலிபான் அதிகாரிகள், கால்வாயில் ஊற்றி அழித்தனர்.