கடும் குளிரால் உறைந்த ஏரி!!!

கடும் குளிரால் உறைந்த ஏரி!!!

கிர்கிஸ்தானில், கடும் பனிக்காலம் நிலவுவதால், இசிக்-குல் ஏரி உறைந்து காணப்படுகிறது. 

மத்திய ஆசியாவில் உள்ள நாடான கிர்கிஸ்தானில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.  இதன் காரணமாக பார்க்கும் இடமெல்லாம வெண்ணிறமாக காட்சியளிக்கிறது. மேலும், சாலைகளிலும் பனி கொட்டிக் கிடப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். 

இந்நிலையில், வடக்கு கிர்கிஸ்தானில் அமைந்துள்ள இசிக்-குல் ஏரி கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து காட்சியளிக்கிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  போர் நிறுத்தம் இல்லை.... ரஷ்யாவின் வெற்றி நிச்சயம்!!!