சீனாவின் வடக்கே உள்ள ஷாங்சி மாகாணத்தில் கடந்த 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளபெருக்கால் மாகாணத்தின் பல பகுதிகள் பாதிப்பிற்க்குள்ளாகின. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து 120,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்