காதணி விழாவிற்கு வந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!  

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி கிராமத்தில் காதணி விழாவிற்கு வந்த 32 நபர்கள் கதண்டு கடித்ததில் காயம்  ஏற்பட்டது. 

காதணி விழாவிற்கு வந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!   

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி கிராமத்தில் காதணி விழாவிற்கு வந்த 32 நபர்கள் கதண்டு கடித்ததில் காயம்  ஏற்பட்டது. 

குளித்தலை அருகே பொய்யாமணியில் உள்ள அரவாண்டி அம்மன் கோவிலில் காதணி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்டம். வீரப்பூர். அழகப்பன் நாயக்கன்பட்டி உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து உறவினர் வந்துள்ளனர். அப்போது கோவிலின் அருகே உள்ள மரத்தில் கூடுகட்டி இருந்த திடீரென அனைவரையும் கடிக்க தொடங்கியது.

இதனையடுத்து விஷ வண்டு கடித்ததில் 7 குழந்தைகள், 10 பெண்கள் உட்பட 32 நபர்கள் கடையமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். இதுகுறித்து குளித்தலை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.