அரசியல் செயற்பாட்டாளரின் பெயரை ரவுடிப் பட்டியலில் சேர்ப்பதா?... மணியரசன் கண்டனம்!

அரசியல் செயற்பாட்டாளரின் பெயரை ரவுடிப் பட்டியலில் சேர்ப்பதா?... மணியரசன் கண்டனம்!

உழவர் போராட்டம் மற்றும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் பெயரை காவல் துறை சேர் த் திருப்ப தற்கு பெ.மணியரசன் கண்டனம் தெரிவி த் துள்ளார்.

அரசியல் செயற்பாட்டாளர்

தமிழ் த் தேசியப் பேரியக்க த் தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தமிழக உழவர் முன்னணியின் தமிழ்நாடு துணை த் தலைவருமான - தூ த் துக்குடி மாவட்டம், ஏரல் பகு தியச் சேர்ந் த மு. தமிழ்மணி அவர்களை தூ த் துக்குடி மாவட்டக் காவல் துறை போக்கிரி சரி த் திரப் ப திவேட்டில் (Rowdy Sheet) சேர் த் து வை த் துக் கொண்டு, திருச்செந் தூர் கோட்டாட்சியர் அலுவலக த் தில் கையெழு த் துப் போடும்படி குரும்பூர் காவல் துறையினர் நெருக்கடி கொடு த் து வருகிறார்கள்.

 குடியரசு நாள் விழா நற்சான்றி தழ்

  தமிழ்மணி, தமிழ் த் தேசியப் பேரியக்க அமைப்புகளில் பொறுப்பில் இருப்ப து மட்டுமின்றி, உழவர்களுக்கான கோரிக்கைகளுக்கு தொடர்ந் து போராடி வருபவர். சிறந் த விவசாயி. மாவட்ட ஆட்சியர் மா தந் தோறும் நட த் தும் உழவர்கள் கலந் தாய்வுக் கூட்ட த் தில், மிக முகாமையான நபராக த் தொடர்ந் து கலந் து கொண்டு உழவர் கோரிக்கைகளை அ திகாரிகளிடம் எடு த் துரைப்பவர். விவசாயிகள் மேம்பாட்டிற்கு அவர் உழை த் து வருவ தைப் பாராட்டி, தூ த் துக்குடி மாவட்ட ஆட்சியர் 2007ஆம் ஆண்டு, “குடியரசு நாள் விழா நற்சான்றி தழ்” வழங்கியுள்ளார். எங்கள து தமிழக உழவர் முன்னணி த் துணை த் தலைவராக செயல்படுவ தன் மூலம், தமிழ்நாடு அளவில் அறிமுகமானவர்.

  துணைக் கண்காணிப்பாளரின் காழ்ப்புணர்ச்சி

 சமூக விரோ தச் செயலிலும், தனிப்பட்ட குற்றச் செயலிலும் ஈடுபட்ட தாக இவர் மீ து எந் தக் காவல் நிலைய த் திலும் வழக்கு இல்லை. இ துபோன்ற எந் தப் புகாரும் நிலுவையில் இல்லை. ஆனால், 2009ஆம் ஆண்டு - ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய திரு. மு த் தையா அவர்களுக்கு தமிழ்மணி மீ து ஏ தோவொரு வகையில் வெளியில் சொல்லப்படா தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருந் திருக்கிற து. அ தனை மன தில் வை த் துக் கொண்டு, தமிழ்மணி பெயரை போக்கிரி சரி த் திரப் ப திவேட்டில் (Rowdy Sheet) ப திவு செய்யும்படி குரும்பூர் காவல் நிலைய உ தவி ஆய்வாளருக்கு ஆணையிட்டிருக்கிறார். அ தனை ஏற்று, அப்போ துள்ள உ தவி ஆய்வாளர் தமிழ்மணி பெயரை ரவுடிப் பட்டியலில் சேர் த் துள்ளார். இச்செய் தி, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தமிழ்மணி கேட்ட விளக்க த் திற்கு விடையாக மேற்படி காவல் நிலைய உ தவி ஆய்வாளரே வழங்கி இருக்கிறார்.

 ரவுடிப் பட்டியலில் சேர்ப்ப தற்குரிய வழக்குகளாக குரும்பூர் காவல் துறை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ள வழக்குகள் மூன்று. இம்மூன்றும் தமிழ் த் தேசியப் பேரியக்கம் சார்பாக மக்கள் உரிமைகளுக்காக தமிழ்நாடு தழுவிய அளவில் நட த் திய வெகுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் சார்ந் தவை. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடந் தபோ து 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் குரும்பூர் காவல் துறையினர் போட்ட மூன்று வழக்குகளைச் சான்றாகக் காட்டி, தோழர் தமிழ்மணி பெயரை ரவுடிப் பட்டியலில் சேர் த் துள்ளார்கள், குரும்பூர் காவல் நிலைய உ தவி ஆய்வாளரும், ஸ்ரீவைகுண்டம் காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் மு த் தையாவும்!

விடு தலை செய்யப்பட்ட தை வழக்கை காரணம் காட்டி பட்டியலில் சேர்ப்பு

இம்மூன்று வழக்குகளும் நீ திமன்ற த் தால் நிராகரிக்கப்பட்டு, அவற்றில் தொடர்புடைய அ த் தனை தோழர்களும் விடு தலை செய்யப்பட்டு விட்டனர். இவ்வழக்குகளில் “கொடுங்காயம் ஏற்படு த் திய தாகவும்” (இ. த.ச. 323), “பயங்கரமான ஆயு தங்கள் வை த் திருந் தாகவும்” (இ. த.ச. 324), “ஆபாச வார் த் தைகளில் திட்டிய தாகவும்” (இ. த.ச. 294b) பொய்யாக இட்டுக்கட்டி மு தல் தகவல் அறிக்கையில் சேர் த் திருந் தனர். இக்குற்றச்சாட்டுகளை நீ திமன்றம் நிராகரி த் து தமிழ்மணியையும், அவர்களோடு சேர்ந் து அவ்வார்ப்பாட்டங்களில் கலந் து கொண்ட மற்ற தோழர்களையும் விடு தலை செய் து.

 இன்றைய நாளில் அவர் மீ தும், அவரைச் சேர்ந் தோழர்கள் மீ தும் குரும்பூர் காவல் நிலைய த் தில் ஒரேயொரு வழக்கு தான் நிலுவையில் உள்ள து. அ து, 2015ஆம் ஆண்டு - செம்மரம் கட த் துவார்கள் என சந் தேக த் தின் பெயரால் தமிழ்நாட்டைச் சேர்ந் த 20 அப்பாவி த் தமிழர்களைப் பிடி த் து ஆந் திரக் காவல் துறையினர் சுட்டுக் கொன்றபோ து, தமிழ்நாடெங்கும் நடந் த கண்டனப் போராட்டங்களின் ஒரு பகு தியாக குரும்பூரிலும் எங்கள் இயக்க த் தோழர்கள் நட த் திய ஒரு போராட்ட த் தில் சந் திரபாபு நாயுடு கொடும்பாவி எரி த் தாக உள்ள வழக்கு மட்டுமே.

 

  1. எல்லா இடங்களிலும் நடப்ப துபோல் சனநாயகப் போராட்டங்களில் கலந் து கொண்ட தமிழ் த் தேசியப் பேரியக்க த் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தமிழக உழவர் முன்னணியின் தமிழ்நாடு துணை த் தலைவருமான தோழர் மு. தமிழ்மணி பெயரை போக்கிரி சரி த் திரப் ப திவேட்டிலிருந் து (Rowdy Sheet) நீக்க தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

  1. தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடா தோழர் மு. தமிழ்மணி பெயரை, சொந் தக் காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்ட த் தை த் தவறாகப் பயன்படு த் தி, ரவுடிப் பட்டியிலில் சேர்க்க ஆணையிட்ட அன்றைய - ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட - காவல் துறை கண்காணிப்பாளர் E. மு த் தையா அவர்கள் மீ தும், அவருடைய சட்டவிரோ த ஆணையைச் செயல்படு த் திய, அப்போ தைய குரும்பூர் உ தவி ஆய்வாளர் அவர்கள் மீ தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

எனவே, தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் இ தில் தலையிட்டு, உண்மை நடப்புகளை விசாரி த் து அறிந் து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு தன து அறிக்கையில் பெ.மணியரசன் குறிப்பிட்டுள்ளார்.