இரண்டாம் நிலை பெண் காவலருக்கான தேர்வு... திருவண்ணாமலையில் 450 பெண்கள் பங்கேற்பு...

இரண்டாம் நிலை பெண் காவலருக்கான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், மற்றும் உடற்தகுதிதேர்வு

இரண்டாம் நிலை பெண் காவலருக்கான தேர்வு... திருவண்ணாமலையில் 450 பெண்கள் பங்கேற்பு...
திருவண்ணாமலையில் இரண்டாம் நிலை பெண் காவலருக்கான அசல் சான்றிதழ் சரிபார்த்தல், மற்றும் உடற்தகுதிதேர்வு நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 450 பெண்கள்  பங்கேற்றனர்.
திருச்சி ஆயுதப்படை துணைத் தலைவர் கயல்விழி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி ஆகியோர் தலைமையில் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பெண்  காவலர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்த  தேர்வில் உயரம் அளத்தல், அசல் சான்றிதழ் சரிபார்த்தல், 400 மீட்டர் ஓட்டம் ஓடுதல் போன்றவை  உடற்தனுதி தேர்வுகள் நடந்தது.