மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுக - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுக - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல் கலை க் கழ கங் கள் மற்றும் அதன் இணைப்பு க் கல்லூரி களில் உள்ள பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு களு க் கான இரு க் கை களை நிரப்ப ஏதுவா க 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல் கலை க் கழ க நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்ச கம் தெரிவித்துள்ளது.

மத்திய பல் கலை க் கழ கங் களில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதற் கு அ.தி.மு. க., பா.ம. க. உள்பட பல்வேறு கட்சி கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய பல் கலை க் கழ கங் களில் இளநிலை படிப்பு களு க் கான பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும் என பிரதமர் மோடி க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நுழைவு தேர்வு என்பது மத்திய அரசின் பிற்போ க் குத்தனமான நடவடி க் கை என்றும் விமர்சித்துள்ளார்.