அதேபோல் வணிகர்கள் கட்டாயம் அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்ய வேண்டும் என்றார். மேலும் வணிகர் சங்கங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்த உள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.