கேரள அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட விவகாரம்... முல்லை பெரியாறு அணைக்கு செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்...

கேரள அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று நேரில் சென்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிடுகிறார்.

கேரள அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட விவகாரம்... முல்லை பெரியாறு அணைக்கு செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்...

முல்லை பெரியாறு அணையிலிருந்து, கேரள மாநிலத்தில் உள்ள இடு க் கி அணை க் கு சமீபத்தில் தண்ணீர் திற க் கப்பட்டதை தொடர்ந்து, தமிழ கத்தின் உரிமையை தி.மு. க. அரசு விட்டு க் கொடுப்பதா க விமர்சனங் கள் எழத் தொடங் கின. மேலும், இந்த விவ காரத்தை கையில் எடுத்துள்ள அ.தி.மு. க., தேனி, திண்டு க் கல், சிவ கங் கை, மதுரை, ராமநாதபுரம் ஆ கிய 5 மாவட்டங் களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதா க அறிவித்துள்ளது.

இவ்வாறு நாளு க் கு நாள் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுரு கன் இன்று முல்லை பெரியாறு அணை க் கு செல் கிறார். இரண்டு நாட் களு க் கு தே க் கடியில் தங் கி விரிவான ஆலோசனை நடத்தி, பட கில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். அதற் கான பாது காப்பு ஏற்பாடு கள், இடு க் கி மாவட்ட நிர்வா கம் சார்பிலும், தமிழ க பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதி காரி கள் தரப்பிலும் செய்யப்பட்டுள்ளன.