அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனை நடத்த இதுதான் காரணம் - கே.பி.முனுசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

திமுக அரசின் 8 மாத கால ஆட்சியின் தோல்வியை மறைக்கவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனை நடத்த இதுதான் காரணம்  - கே.பி.முனுசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

திமு க அரசின் 8 மாத கால ஆட்சியின் தோல்வியை மறை க் கவே அதிமு க முன்னாள் அமைச்சர் கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுவதா க அதிமு க துணை ஒருங் கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கிருஷ்ண கிரி கிழ க் கு மாவட்ட அதிமு க அலுவல கத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான திமு க அரசு தோல்வியடைந்ததை ம க் களிடமிருந்து மறை க் கவே அதிமு க முன்னாள் அமைச்சர் கள் மீது சோதனை நடத்தப்படு கிறது என கூறினார்.

ஆட்சியாளர் களின் நிர்பந்தத்தின் காரணமா கவே தற்போது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துவதா குற்றம்சாட்டிய அவர், சோதனையில் எந்தவித ஆதாரங் களும் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.