நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நாளை ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது.

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நாளை ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

2022 ஆண்டில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு அவை துவங்க உள்ளது.

அதைத்தொடர்ந்து அலுவலர் ஆய்வு கூட்டத்தை சபாநாயகர் கூட்ட உள்ளார் கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கில் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே உறுப்பினர்கள்  அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.