கும்பகர்ணன் போல் தூங்கிவிட்டு இப்போது கேட்கிறீர்களா?... எடப்பாடிக்கு எ.வ.வேலு பதிலடி...

15 நாட்களில் கோயம்பேடு மேம்பாலப் பணிகள் முடிவடையும் என பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கும்பகர்ணன் போல் தூங்கிவிட்டு இப்போது கேட்கிறீர்களா?... எடப்பாடிக்கு எ.வ.வேலு பதிலடி...

சென்னை கோயம்பேடு பாலத்தை உடனடியா க ம க் கள் பயன்பாட்டிற் கு திற க் க வேண்டும் என, எதிர் க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரி க் கை விடுத்திருந்தார். இதற் கு பதில் அறி க் கை வெளியிட்டுள்ள அமைச்சர் எ.வ.வேலு,

இந்த மேம்பால பணி க் கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 2018-ம் ஆண்டே பணி களை முடித்திரு க் க வேண்டும் என்றும், ஆனால் பணி களை முடி க் க வேண்டிய காலம் முடிந்தும் 23 மாதங் கள் கும்ப கர்ணனை போல உற க் க நிலையில் இருந்தது கடந்த அ.தி.மு. க. அரசு தான் எனவும் விமர்சித்துள்ளார்.

ஒப்பந்த காலத்திற் குள் பணி களை முடி க் க எந்த நடவடி க் கையும் எடு க் காமல் இருந்த எடப்பாடி அரசு, இன்று சாலை மேம்பாலப்பணி கள் கால தாமதமா க நடைபெறுவதா க நீலி க் கண்ணீர் வடிப்பது ஏன்? என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.